மதுரை திருப்பரங்குன்றம் கோயில் எதிரே உள்ள சிற்றுண்டி கடையில், உயிரிழந்த தவளை கிடந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில், கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக...
ஆன்லைன் ரம்மியால் பட்டப்படிப்பையும், பணத்தையும் இழந்த சேலம் மாவட்ட இளைஞர், மதுரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
சேலம் மாவட்டம் அரிசிபாளையத்தை சேர...
மதுரையில் பட்டப்பகலில் மனைவியை குத்தி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
தெற்கு வாசலைச் சேர்ந்த வர்ஷா என்பவர், தனது கணவர் பழனி நகை, பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக மகளிர் காவல்நிலையத்தில் புகார் ...
மதுரை நகை கடை அதிபரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக குற்றப்பிரிவு காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். துணிவியாபாரம் செய்த காவலர் மனைவியை காதல் வலையில் வீழ்த்தியதால் நகைக்கடை அதிபருக்கு நிகழ்ந்த பயங்கரம்...
மதுரையில் நடந்த திறந்தவெளி மாநாட்டில் பேசிய திமுக பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர். பாலு , தனது கட்சித் தலைவரை சீண்டினாலோ, அய்யா வீரமணி மீது கைவைத்தாலோ கையை வெட்டுவேன் என்று பேசியதால் பரபரப்பு ஏற்பட...
பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற ஒரே மாணவியான மதுரையைச் சேர்ந்த கேந்திர வித்யாலயா பள்ளி மாணவி அஷ்வினி எழுப்பிய கேள்விக்கு, பிரதமர் மோடி பதிலளித்தார்.
மாணவர்கள் மன உ...
மதுரையில் பிளஸ்1 மாணவியை காதலிப்பதாகக் கூறி நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
மதுரையை சேர்ந்த கார்த்திக் என்பவர் பள்ளியில் படித்து...