முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எளிமையானவர் - ராசியானவர் என பாஜக மேலிட பொறுப்பாளர் C.T.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மதுரை - புதூரில் பாஜக சார்பில் வடக்கு சட்டப்பேரவை தொகுதி தேர்தல் அலுவலகத்தை திற...
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வரவிருந்த வன்னியர்களுக்கான பத்தரை சதவீத உள் இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு வேறொரு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு ...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின், 6ஆம் கட்ட பிரச்சார சுற்றுப்பயண தேதி மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற தலை...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பல ஆண்டுகளாக தூர்ந்துபோய்க் கிடந்த கண்மாயை தூர்வாரிய இளைஞர்கள், தூர்வாரும் பணிக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்களையும் வரவு, செலவு கணக்குகளையும் பேனர் அடித்து காட்சிப...
தகாத உறவுக்கு தடையாக இருந்த இளைஞரை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரிட்ஜ் பாஷா மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை மகபூப்பாளையம் பகுதியைச் சேர்ந்த...
மதுரை அருகே திருமண மண்டபத்தில் ஒலிபெருக்கி உபகரணங்களை திருடும் போது மாட்டிக்கொண்ட திருடனை, மந்தையில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
...
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்த சண்முகநாதன் தாக்கல் செய்த மனுவில், பதவி உயர்வுக்க...