மகன் என உரிமை கோரிய மதுரை தம்பதியருக்கு எதிராக நடிகர் தனுசும், அவரது தந்தை கஸ்தூரிராஜாவும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
தனுஷை உரிமை கோரி கதிரேசன் - மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கை உயர் ...
மதுரையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இளம்பெண்களை ஏமாற்றிய 2பேர் கைது செய்யப்பட்டனர்.
கே.புதூரைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான அனுப்பானடி கவிபாலனுடன் பழக்...
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே குடியிருப்பு பகுதியில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கைத்தறி நகர் பகுதிக்கு வந்த இளைஞர்கள் இர...
மதுரையில் வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த சுகுமாரன் வீட்டு மனை பட்டா மாற்றுவதற்கா...
மதுரையில் ஆபாச பட வழக்கில் சிக்கி சிறையில் கம்பி எண்ணிவரும் ஆசிரியையுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்ட ஜேப்படி பெண் ஒருவர், ஜாமீன் எடுக்க உதவுவது போல நடித்து ஆசிரியையின் உறவினர் வீட்டிற்குள் புகுந்து நக...
மதுரை மாவட்டம் சோழவந்தானில் மது அருந்தத் தடையாக இருந்த காவல்துறை அமைத்த சிசிடிவி கேமராவை உடைத்த 3 இளைஞர்கள் சிசிடிவி காட்சியால் கைது செய்யப்பட்டனர்.
சோழவந்தான் பகுதி முழுவதும் காவல்துற...
மதுரை சோழவந்தான் அருகே கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞரை காதலித்ததால் பெற்ற மகளை பீர் பாட்டிலால் குத்தியதந்தை கைது செய்யப்பட்டார்.
முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான முரளியின் பிள...