மதுரையில் ஜவுளிக்கடையில் துணி வாங்குவது போல் நடித்து கடைக்கு வரும் சிறுமிகளை தூக்கி சென்று நகைகளை பறித்த திருடன் கைது செய்யப்பட்டான்.
மதுரை அகிம்சாபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் தனது பேரன், ப...
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சதுப்பு நிலப்பகுதியில் முகாமிட்டுள்ள நெடுங்கால் உள்ளான் பறவைகள், ஆயிரக்கணக்கில் முட்டைகள் இட்டு குஞ்சு பொறிக்க காத்திருக்கின்றன.
இது தமிழ்நாட்டின் பெரிய கண்மாய்க...
உங்கள் குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பான வாகனங்களில் செல்ல வேண்டும் என நினைக்கிறீர்களோ அதேபோன்ற பாதுகாப்பை மற்றவர்களின் குழந்தைகளுக்கும் வழங்கவேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு மதுரை மாவட்...
மதுரை கப்பலூர் டோல்கேட்டில், ஃபாஸ்ட்டேக்கில் பணம் எடுத்த பின்னரும், ஏன் நீண்ட நேரம் காக்க வைக்கிறீர்கள் ? என கேட்ட கார் உரிமையாளரை, டோல்கேட் ஊழியர்கள் புரட்டியெடுத்த காட்சிகள் வெளியாகியுள்ளது. ...
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வீட்டு வாசலின் முன்பு பேசிக் கொண்டிருந்த தாய், மகனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய பக்கத்து வீட்டு இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
காடுபட்டி பகுதியில் வசிக்கும் உமா ...
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கயவியல் துறை உதவி பேராசிரியர் சையது சாகிர் உசேன் பாலியல் புகாரில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள நிலையில் , பாலியல் தொந்தரவுக்குள்ளான மாணவிகள் மற்றும் பேராசிரியைகள்...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, போதை பழக்கத்திற்கு அடிமையான மகனை, கை-கால்களை கட்டி கிணற்றில் வீசி தந்தை கொலை செய்தார்.
கொட்டக்குடியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் ராஜபிரபு, கஞ்சா மற்றும் மது போதைக்...