நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குன்னூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திமுகவினர் அளித்த வரவேற்புக்கு பின்னர் பேசிய முதல...
மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்த...
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த வழக்கில் சிறையில் உள்ள மேலும் 6 பேரை விடுவிக்கத் தமிழக அர...
நெல்லை அருகே கல்குவாரியில் ராட்சதப் பாறை உருண்டு விழுந்த விபத்தில் சிக்கியுள்ள 2 பேரை மீட்கும் பணி 3ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.
அடைமிதிப்பான்குளத்தில் நிகழ்ந்த விபத்தில், 2 பேர் உயிரிழந்த நிலைய...
சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் வி.கே.சிங் முன்னிலையில...
பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கைக்கோரி பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், பருத்தி விலை உயர்வால் தமிழக...
வேலை கிடைக்கவில்லை என இளைஞர்களும், தகுதியான நபர்கள் கிடைக்கவில்லை என நிறுவனங்களும் கூறாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 164ஆவது ப...