கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் விசாரணை நடந்துக் கொண்டிருந்த போது சில விஷமிகள் ஆபாசப்பட வீடியோவை ஓடவிட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டு உடனடியாக விசாரணை நிறுத்தப்பட்டது.
இதனால் ஆன்லைன் மூலமான விசாரணையை...
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏர் இந்தியா விமானப் பணியாளர் பிரவீன் என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு போல...
காவிரி ஒழுங்காற்று குழு ஆணையம் உத்தரவிட்ட பிறகும் உபரி நீரைக் கூட திறந்துவிடாத கர்நாடக அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிக்காமல் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறியுள்ளார்.
...
விவசாயம் பார்ப்பதால் எவரும் பெண் தர முன்வருவதில்லை என்றும் தங்களுக்கு திருமணம் செய்ய பெண் தர வேண்டும் என்றும் வேண்டி மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு சாம்ராஜ் நகர் இளைஞர்கள் பாதயாத்திரையாக சென்றனர்..
இவர...
கர்நாடகா முதலமைச்சராக, தானே 5 ஆண்டுகள் நீடிப்பேன் என்று சித்தராமையா கூறியதை அடுத்து அம்மாநில காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளன.
சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் தலா இரண்டரை ஆண்...
கர்நாடகாவில், நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சிமெண்ட் கலவை லாரி மீது டாடா சுமோ கார் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர்.
சிக்கபள்ளாபுரா பகுதியில் காலை நேரத்தில் நடைபெற்ற விபத்து குறித்து தகவலறிந்த...
கர்நாடகத்தில் நடிகர் தர்ஷன், எம்.பி ஜக்கேஷ் ஆகியோர் வீடுகளில் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
புலிநகம் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட வனவிலங்கு சார்ந்த பொருட்கள் அவர்களிடம் இருப்பதாக கூறப்பட்டதையடு...