கர்நாடகாவில், இரவு நேர ஹோட்டலில் உணவு கேட்டு வந்தவர்களுக்கு உணவு இல்லை என்று சொன்னதால், கடைக்கு தீ வைத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
கொப்பல் அருகே, ஆனேகுந்தி கிராமத்தில் சாலையோர தாபா ஹோட்டல் இயங்கி வ...
கர்நாடக மாநிலம் மைசூருவில் 28 ஆண்டுகளுக்குப் பின் மகனின் உதவியால், தந்தை 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
42 வயதான ரகமத்துல்லா என்பவர் 1994 ஆம் ஆண்டு முதன் முறையாக 10 ஆம் வகுப்பு தேர...
கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே, தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
கோலாப்பூரில் இருந்து பயணிகளுடன் நள்ளிரவு 1 மணியளவில் ஹூப்ளி - தார்வாத் பைபாஸில் பேருந்த...
கர்நாடக மாநிலம் ஷிமோகா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளன.
தடாசா கிராமத்தைச் சேர்ந்த ஆரிப் என்பவரது மனைவி, அல்மாஜா பானு கர்ப்பம் தரித்திரு...
கர்நாடக மாநிலம் மைசூருவில் தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுவது போல் நாடகமாடி பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
மைசூரு நகரிலுள்ள மண்டபம் ஒன்றில் மந்திரங்களை ஓதி முடித்து புரோகிதர் தாலியை ம...
கர்நாடகாவில், ஸ்ரீனிவாச சாகர் நீர்த்தேக்கத்தின் சுவற்றின் மீது ஏற முயன்ற இளைஞர், தவறி கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
சிக்கபள்ளபுரா அருகே உள்ள ஸ்ரீனிவாச சாகர் நீர்த்தேக்கத்தில் நீர் வரத்து அ...
கர்நாடகத்தின் தார்வாடு மாவட்டத்தில் நேற்றிரவு சாலையோர மரத்தின் மீது வாகனம் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.
திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு ஒரு வாகனத்தில் 21 பேர் வீடு திர...