சீனாவிடமிருந்து இந்தியா மிகவும் சிக்கலான சவாலை சந்தித்து வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இருநாட்டு நல்லுறவு என்பது சமநிலையில் ஏற்பட வேண்டும் என்றும் அடுத்த நாட்டின் ...
டெல்லியில் 971 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
96 ஆண்டுகள் பழமையான பழைய...
நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. செங்கோட்டையில் உள்ளது போன்ற சிவப்பு மற்றும் வெள்ளை மணற்கற்கள், ராஜஸ்தானின் சர்மதுரா...
நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கான நிகழ்ச்சி அட்டவணை வெளியாகிவுள்ளது. அதன்படி, காலை 7.15 மணிக்கு பிரதமர் மோடி நாடாளுமன்ற புதிய கட்டிடத்திற்கு வருகை தருகிறார்.
காலை 7.30 மணிக்கு தொட...
தேசத்தின் பெருமை மிகு பொது போக்குவரத்தான ரயில்வேயில், சென்னை பெரம்பூர் ICF ல் தயாரிக்கப்பட்ட 21 வது வந்தே பாரத் ரயில் இணைக்கப்படவுள்ளது. வந்தே பாரத் ரயில் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து ...
நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் முக்கிய கூட்டத்தில் கலந்து கொண்டு, மக்களின் குரலை எதிரொலிக்க 8 மாநிலங்களின் முதலமைச்சர்களும் தவறி விட்டதாக பாஜக விமர்சித்துள்ளது.
நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத...
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 8ஆவது நிதி அயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.
2047ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது தொடர்பாக ஆலோசிக்க நடந்த கூட்டத்தில் உத்தர பிரதேசம்,...