அண்மைக்காலமாக சென்னையில் அதிகரித்து வந்த ரத்த ஓவியம் என்ற விபரீத வரைபட முயற்சியை சுகாதாரத்துறை தடுத்து நிறுத்தி உள்ளது. உதவாத ரஞ்சிதத்தை உயிர்காக்கும் ரத்தத்தில் வரைந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட ...
வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு விமானத்தில் வந்தவர்களிடம் எடுக்கப்பட்ட சோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
BF.7 என்ற உருமாறிய கொரோனா தொற்று ...
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த, அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்களுக்கும், தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்...
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தலுக்காக ஒருவரை சுகாதாரத்துறையினர் அவரது வீட்டிற்குள் புகுந்து வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லும் வீடியோ காட்சிகள் ...
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களை அழைத்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளத...
கானாவில், அதீத தொற்றுத்தன்மையுடய மார்பர்க் வைரஸ் பாதிப்பால் இருவர் உயிரிழந்த நிலையில், தொற்று பரவலை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எபோலா வ...
தமிழகத்தில் 10 சதவீதம் பேருக்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு இருப்பது தெரியவந்திருப்பதால் போதிய விழிப்புணர்வு அவசியம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கணக்கெடுப்...