ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றினார்.
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்படுகிறது
ஆளுநர் ஆர்.என்.ரவி அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்
தமிழகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு அருகே சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த ...
மகாராஷ்டிரா ஆளுநர் பொறுப்பில் இருந்து தம்மை விடுவிக்குமாறு பகத் சிங் கோஷ்யாரி, பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மகாராஷ்டிரா ஆளுநர் மாளிக...
தமிழ்நாடு விவகாரம் - ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்
வரலாற்று பண்பாட்டுச் சூழலில் தமிழகம் என்றேன் - ஆளுநர்
என் பேச்சின் அடிப்படை புரியாமல் விவாதங்கள் - ஆளுநர்
"தமிழ்நாட்டின் பெயரை மாற்ற முயற்சிப்பது...
மரபுகளை மீறாமல் தமிழ்நாடு மற்றும் அதன் மக்களுக்குப் பணியாற்றுமாறு ஆளுநருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்...
புதுச்சேரியில் எவ்வித அரசு உதவியும் பெறாத, வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒ...
தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் வருகிறது என்பதற்காக ஆளுநர் தேசிய கீதம் பாடாமல் இருப்பாரா என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர...