ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் தாய் புலியை பிரிந்து தவித்த 4 புலிக்குட்டிகளை மீட்ட வனத்துறையினர், அவற்றை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆத்மகூறு அருகே நல்லமலை வனப்பகுதியை ஒட...
கியூபா நாட்டில் 12 நாட்களாக கொளுந்துவிட்டு எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
ஹோல்குயின் மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் பிப்ரவரி 18ம் தேதி பரவிய கா...
கோவை மாவட்டம் அக்காமலை வனப்பகுதியில் இருந்து சந்தன கட்டைகளை கடத்த, வனத்துக்கு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டார்.
ஆணைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கடந்த 27ஆம் தேதி தீ விபத்து ஏற்பட...
கியூபாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். ஹோல்குயின் மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.
ஏற்கனவே 150 ஹெக்டேர் வனப்பரப்பு தீயி...
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த புலியை சமைத்து சாப்பிட்டதாக 12 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஆக்கபள்ளம் கிராமத்தில் வன விலங்குகள் விவசாய விளை நிலங்களில் புகுந்த...
சேலத்தில் கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராஜாவின் மனைவி மற்றும் உறவினர்களுடன், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அவர்கள் உடலை வ...
ஆண்டிப்பட்டி அருகே விவசாயி வீட்டிற்குள் புகுந்த கரடியை 8 மணி நேர போராட்டத்துக்கு பின் மயக்க ஊசி செலுத்தி வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
டி. சுப்புலாபுரம் மேற்கு தொடர்ச்சி மலையடி...