நாட்டில் போதுமான அளவு உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உணவு மற்றும் பொதுவழங்கல் துறைச் செயலர் சுதான்சு பாண்டே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, நாட்ட...
கோயம்புத்தூரில் உள்ள ‘ஷவர்மா’ கடைகளில் 2-ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், தரமற்ற முறையில் உள்ள இறைச்சி பொருட்களை பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் நடவடிக்...
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, நகர்ப்புறங்களில் மருத்துவ நிலையங்கள் உள்ளிட்ட 5 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க....
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்றால் விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்...
அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவில் புகுந்த மர்மநபர் ஒருவன் சுற்றியிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 5 பேர் காயமடைந்ததாகவும் போலீசார்...
இலங்கையில் உணவு பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது.
இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் நெருக்கடி காலத்தை பயன்படுத்தி அத்தியாவ...
உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், உலகிற்கே இந்தியா உணவு தானியங்களை அளிக்க தயாராக இருக்கிறது என்று பிரதமர் மோடியின் அழைப்பை அடுத்து, உணவு தானியங்கள் மீதான கட்டுப்பாட்டைத் தளர்த்...