ஈரோடு மாநகரின் பிரதான பகுதியில் நட்ட நடு சாலையில் போதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்ணை போலீஸார் படாதபாடுபட்டு மடக்கிப்பிடித்து மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
ஈரோடு மாநகரின் பிரதானப் பகுத...
கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்றால் கள்ளை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கொங்கு நாட்டின் பாரம்...
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் ஒரு கிலோ முட்டைகோஸ் ஒரு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் இரண்டாயி...
ஈரோடு மாவட்ட ஆட்சியரின் வீட்டுப்பொருட்களை ஏற்றிச்சென்ற லாரியை வழிமறித்து, ஓட்டுநரிடம் கத்திமுனையில் 10 ஆயிரம் ரூபாயை, கொள்ளையர்கள் பறித்து சென்றுள்ளனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்த கிருஷ்ணன் உன்...
சத்தியமங்கலம் அருகே சகோதரியின் அறுவை சிகிச்சைக்கு விடுப்பு கேட்ட மின் ஊழியருக்கு, விடுப்புதர மறுத்து இளநிலை மின் வாரிய பொறியாளர் மிரட்டிய ஆடியோ வெளியாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ...
கோபிச்செட்டிபாளையம் அருகே, நள்ளிரவில் கிணற்றுக்குள் தவறி விழுந்து கயிற்றை பிடித்தப்படி தத்தளித்துவந்த பெண்ணை மறுநாள் காலை தீயணைப்புத்துறையினர் வந்து வெளியே மீட்டனர்.
தாசம்பாளையத்தைச் சேர்ந்த மல்ல...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் குட்டை சேற்றில் சிக்கிய யானையை மற்றொரு யானை நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு காப்பாற்றி வெளியே அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.
புலிக...