ஊராட்சி மன்றத் தலைவரும், துணைத் தலைவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக நடுத்தெருவில் ஒருவரது குடுமியை ஒருவர் பிடித்து அடித்துக் கொண்ட சம்பவம் ஈரோட்டில் ...
தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற "உங்கள் தொகுதியில் ஸ்டாலின் " என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 333 கன அடியாக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வினாடிக்கு 512...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில், அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணமே தமிழக அரசு வசூலிக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததையடுத்து மாணவர்கள் பட்டாச...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கணவனுக்கு விஷம் வைத்து கொலை செய்ததாக கர்ப்பிணி மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். பாலியல் மருத்துவரின் பேச்சை கேட்டு மனைவியிடம் அடங்க மறுத்த மாப்பிள்ளைக்கு நேர்ந்த...
10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து ஆய்வு செய்து வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பச்சைப்பாளி மேடு என்ற இடத்தில் நடைபெற்ற அரசு விழாவில்...
அந்தியூரில் தொடர்ந்து உறவுக்காக தொந்தரவு கொடுத்து வந்த கணவனை உணவில் விஷம் வைத்து கொலை செய்த வழக்கில் 5 மாத கர்ப்பிணியான மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம்...