ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே, குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்தாக கூறப்படும் ஓட்டுநர் ஒருவர், நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கணபதி பாளையத்தைச் சேர்ந்த போர்வெல...
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
குமாரபாளையத்தில் இருந்து, ஈரோடு நோக்கி சென்ற அரசுப் பேருந்தை சாமிந...
தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு உலோக சிலைகள் கடத்த முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்ட எல்லையான சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் வாகன சோதனையில் இருந்த போலீசார், ...
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் பிரபல நகைக்கடையில் இருந்து 1 சவரன் மதிப்பிலான தங்க நாணயங்களை திருடிச்சென்ற விழுப்புரத்தை சேர்ந்த 2 குருவிக்கார பெண்களை போலீசார் கைது செய்தனர். அந்த பெண்கள் ...
ஈரோடு அடுத்த மூலப்பாளையத்தில் அரசு ஊழியர்களின் வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
பாரதி நகரைச் சேர்ந்த ஓய்வு பெ...
ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம் அருகே லாட்டரி மூலம் 62 லட்சம் ரூபாயை இழந்த விசைத்தறி உரிமையாளர், வீடியோ வெளியிட்ட பின் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருக...
இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற நபர் மீது அதிவேகத்தில் வந்த மினி சரக்கு வாகனம் மோதி விபத்து
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற நபர் மீது அதிவேகத்தில் வந்த மினி சரக்கு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சென்னிமலை அடுத்த ஐயப்பா நகரை சேர்...