போஸ்னியாவில் உள்ள ட்ரினா நதி பிளாஸ்டிக் கழிவுகளால் கடுமையாக மாசுபட்டிருப்பதைக் காட்டும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அண்மையில் மாண்டினீக்ரோ மற்றும் போஸ்னியாவில் பெய்த கனமழையால் ட்ரினா ஆற்றின் ...
எல்லையில் சுரங்கம் அமைத்து பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுவுவதை தடுக்க, முதன்முறையாக எல்லை பாதுகாப்புப்படையினரால் ரேடார் பொருத்தப்பட்ட டிரோன்கள் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன...
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது, தடையை மீறி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட ரஷ்ய நாட்டு இளைஞரிடம், வனச்சரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரமணாஸ்ரமம் அரு...
பாகிஸ்தான் எல்லைப்பகுதியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட டிரோனை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்திற்குள் நேற்று இரவு நுழைந்த டிரோனை வீரர்கள் ச...
உக்ரைனில் ஈரானை சேர்ந்த 30 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தனது இரவு உரையின்போது ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட்-136 ரக காமிகேஸ் ட்ரோன்கள் உக்ரைனின் பல்வேறு பகுத...
இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு எதிராக, அதிகளவில் ஆளில்லா விமானங்கள், போர் விமானங்களை சீனா நிலைநிறுத்தி வருவது, செயற்கைகோள் புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் மாக்சர் செயற்கைக்...
சென்னை சைதாப்பேட்டை அருகே அடையற்றில் மாயமான சிறுவனை நள்ளிரவிலும் டிரோன் கேமரா உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
திடீர் நகரைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் சாமுவேல் தனது நண்ப...