நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கள்ளத்தனமாக மது விற்பதை தடுக்க வலியுறுத்தி சமூக நல ஆர்வலர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட, கள்ளத்தனமாக மது விற்பனை செய்தோர் அவருக்கு போட்டியாக சாலையில் படுத்து உற...
நாகப்பட்டினத்தில் போலீஸ் சீருடையுடன் மதுபானம் கடத்தியதாக, பெண் காவலர் உட்பட 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியிலிருந்து மதுபானம் கடத்தி வரப்படுவதாக, தகவல் கிடைத்த...
மதுரையில் தனியார் மனமகிழ் மன்றத்தில் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 6ஆயிரத்து 228 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இந்த மது பாட்டில்கள் அனுமதிக்கப்படாத நே...
அகமதாபாதில் உள்ள மெக்டோனால்ட் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் குளிர்பானம் வாங்கியதும் அதிர்ச்சியடைந்தார்.
அதனுள் ஒரு பல்லி இறந்து கிடந்ததையடுத்து அவர் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 ஆயிரம் மது பாட்டில்களில் இருந்த மது கீழே கொட்டி அழிக்கப்பட்டன.
2017 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் க...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் 431 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 3-ஆம் தேதி த...
சென்னை மணலியில் வயிற்றுவலி காரணமாக கூல்ட்ரிங்ஸ் குடித்த பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மணலி ஜாகீர் உசேன் தெருவை சேர்ந்த செல்வி என்ற பெண் அங்கு...