மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் உடல் சித்தர் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. செவ்வாடை பக்தர்கள் அம்மா, அம்மா என, கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மேல்மருவத்தூரில் சக்தி பீடத்தை அமைத்து...
திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5-ஆவது நாளில் மோகினி அவதாரத்தில் மாடவீதிகளில் உலா வந்த மலையப்ப சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை த...
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை பூஜையில் சாமிகும்பிட்டு விட்டு கர்நாடகாவுக்கு சென்ற கார், லாரி மீது நேருக்கு நேராக மோதிய விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்த...
தமிழகத்தின் சென்னை, சிதம்பரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து கேதர்நாத் கோவிலுக்கு சென்ற 200 பக்தர்களிடம், மலையேற்றத்தை தவிர்த்து ஹெலிகாப்டர் மூலம் கோவிலுக்கு அழைத்துச்செல்வதாக கூறி ஆன்லைன் ம...
முழுமுதலோன் விநாயகர் பெருமானின் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சுண்டல் கொழுக்கட்டை, மலர்கள் உள்ளிட்டவற்றை படையலிட்டு வழிபடும் மக்கள், இனி நடக்கப்போகும் நாட்கள் நல்லதா...
மக்களை காக்க 'மனித உருவில் வந்த கடவுள்' என தன்னைத் தானே கூறிக்கொண்டு பேச முடியாதவர்களை பேச வைப்பதாகவும், நடக்க முடியாதவர்களை நடக்க வைப்பதாகவும் கூறி நாடகமாடிய தமிழகத்தைச் சேர்ந்த போலி சாமியார் தெலு...
மகாராஷ்ட்ரா மாநிலம் புனேயருகில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் பக்தர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டதையடுத்து தடியடி நடத்தி கலைக்கப்பட்டனர்.
கிருஷ்ண பகவான் வடிவமான விதோபாவின் ஸ்ரீஷேத்ரா ஆலயம் ஆலன...