திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோவிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.
தியாகராய நகர் ஜி.என் செட்டி சாலையில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அக்கினி வீரபத்ரன் முனியாண்டி சுவாமி கோவில், கிடாவெட்டு விழாவில் நடைபெற்ற அசைவ அன்னதானத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கிராம மக்கள் நோய் நொடியின்றி வாழ வ...
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட வைணவத் திருத்தலங்களில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.
மார்கழி மாதத்த...
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில், ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலையிலும் சிறப்பு பிரார்த்தனைகளில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
பு...
திருப்பதி திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வருவோர் கரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழை கொண்டு வருவதை கட்டாயமாக்க தேவஸ்தான நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவத...
மார்கழி மாதம் இன்று பிறந்ததையொட்டி, சைவ-வைணவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் தொடங்கியுள்ளன.
தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதமான மார்கழி, தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாதத்தை தேவர்களுக்க...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
நேற்றிரவு முருகன் மல...