1040
மணல் கொள்ளையடிப்பதற்கு இடையூறாக இருக்கும் என்பதற்காகவே ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்படுவதில்லை என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறினார். தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விளை நிலங்களை அழித்தா...

2479
நன்றாக நீச்சல் தெரிந்தவர்கள் கூட உதகை அணையில் குளிப்பது ஆபத்தானது என்று எச்சரித்தும், கேட்காமல் உள்ளே குதித்த கோவை சாப்ட்வேர் என்ஜினியர் நீரில் மூழ்கி உயிரிழந்த திகிலூட்டும் காணொளி வெளியாகி உள்ளது....

993
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோ.மாவிடத்தல் கிராமசாலையை அகலப்படுத்த பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், அதில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 4 குழந்தைகள் காயம் அடைந்ததால்...

2032
கோவையில் காருக்குள் புகுந்த பூனையை பிடிக்க முடியாத ஆத்திரத்தில் 2 கார்களின் பேனட் மற்றும் மின் இணைப்பு வயர்களை தெரு நாய்கள் கடித்துக் குதறி வீசிச் சென்றதால் காரின் உரிமையாளர்கள் பல ஆயிரங்களை செலவு ...

2523
வைகை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு தொடர் மழை காரணமாக முழுக் கொள்ளளவை எட்டியது வைகை அணை வைகை அணை முழுக் கொள்ளளவான 70.50 அடியை எட்டியது முழுக் கொள்ளளவை எட்டியதால் வைகை அணையில் இருந்து உபரிநீர் ...

1004
அரூரில் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகளை நள்ளிரவு நேரத்தில் இரும்புக்கம்பியால் தாக்கி சேதப்படுத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மேல்பா...

3586
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்த கரிக்காலி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில், பெண்கள் கழிப்பறையை கட்டி 10 வருடமாக பூட்டி வைத்திருப்பது ஏன்? என்றும், தூர்வாரப்படாத ஓடையில் 35 லட்சம் ரூ...



BIG STORY