பிபர்ஜாய் புயல் குஜராத்தில் கரை கடந்தபின் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக ராஜஸ்தானை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக, பார்மர் பகுதியி...
பிரேசிலின் ஹியோ கிராண்ட டொசூல் மாநிலத்தை புரட்டி போட்ட சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
மேலும் இருபதுக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை ஹெலி...
பிபர்ஜோய் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதாகவும், பிற்பகலில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்...
பிபர்ஜாய் புயல் குஜராத் கரையைத் தொட்ட போது அதனை விண்வெளியில் உள்ள ஆய்வு நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர் Sultan Al Neyadi, என்பவர் இரண்டு நாட்களாக கண்காணித்து படம் எடுத்துள்ளார்.
கடல் மிகவும் கொ...
அதி தீவிர புயலான பிபர்ஜாய், அதிக சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனையொட்டி மீட்பு நடவடிக்கைகளுக்காக முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன....
பிபர்ஜாய் புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கையாக பாகிஸ்தானின் சிந்து, கராச்சி ஆகிய மாகாணங்களின் கடலோரப் பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
கடலோர மாவட்டங்களில் இருந்து சுமார் 66 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட...
பிபர்ஜாய் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குஜராத்தின் கடலோர பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள பிபர்ஜா...