சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணியாக இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராய்பூரில் நேற்று நடைபெற்ற நான்காவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 20 ர...
கிரிக்கெட்டில் கபில் தேவ்வின் விக்கெட்டை வீழ்த்த 11 பேர் இணைந்து போராடினாலும், அதையும் மீறி கபில் தேவ் வெற்றி பெறுவதைபோன்று மாணவர்கள் தங்களது வாழ்வில் போராடி வெற்றி பெற வேண்டும் என்று விழுப்புரம் ம...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்...
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை, அகமதாபாத் மோடி மைதானத்தில், நடிகர் ஷாருக்கான், அவரது மனைவி கவுரி கான் , நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.
அப்போது பழம்பெரும் பின்னணி பாடகி...
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நாளை நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை பிரதமர் மோடியும் ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ரிச்சட் மால்ஸும் நேரடியாகக் கண்டுகளிக்க உள்ளனர்.
3ஆவது முறையாக தனது...
சென்னையில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 40 பேருக்கு ஐ.சி.சி. சார்பில் இலவச கிட்கள் வழங்கப்பட்டன.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்படும் ஒவ்வொரு 100 ரன்களுக்கும் உலகம் முழுவதும் கிரிக்கெட் ...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஆல் ரவுண்டருமான ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார்.
பங்களாதேஷ் உடனான லீக் போட்டியின்போது பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா, நேராக ...