தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் நக்சல்களின் அச்சுறுத்தல்களை முறியடிக்க பாதுகாப்பு முகமைகள் தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய...
சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் 7500 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். புதிய ரயில்வே மற்றும் சாலைப் பணிகளையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.
முன்னதாக, ஒன்...
மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை நாடு முழுவதும் எடுத்துரைக்கும் வகையில் மகா ஜன்சம்பர்க் அபியான் என்ற பெயரில் வெகுஜன மக்கள் தொடர்பு பிரச்சாரத்தை பா.ஜ.க முன்னெடுத்துள்ளது.
இதற்காக இன்று சத்தீஸ்கரின் ...
சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டத்தில் போலீஸ்காரர் ஒருவர் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து தள்ளி காலில் மிதித்துள்ளார்.
தில்சிவா கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினரும், போலீச...
நீர்தேக்கத்தில் விழுந்த விலை உயர்ந்த செல்போனை மீட்க, பல லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அரசு ஊழியரின் விநோத செயல் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில், கொயாலிபேடா பகுதியில் உண...
புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் தமிழக ஆதீனங்கள் 20 பேர் பிரதமரிடம் செங்கோல் வழங்குவார்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் பேட்டியளித்த அவரிடம...
சத்தீஸ்கரில், திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
பலோட் மாவட்டத்தின் தல்லி-ராஜரா நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், மேடையில் மணமக்களுடன் பஞ்சாப...