7191
சென்னையில், கஞ்சா போதையில் தாய் கண்முன்னே தந்தையை குத்திக் கொலை செய்த மகன், போதை தெளிந்ததும் ஜாமீன் எடுக்க அப்பா வரவில்லையா என போலீஸாரிடம் கேட்டுள்ளார். சாலிகிராமத்தைச் சேர்ந்த காவலாளியான அந்தோணி...

2509
சென்னை ஜெ.ஜெ நகரில் கஞ்சா போதையில் வீதியில் இறங்கி அட்டகாசம் செய்த 3 இளைஞர்கள் 10 க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளை உடைத்தும், 25க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை கீழே இழுத்து போட்டும் சேதப்பட...

2441
லாங்க் டிரைவ் செல்லும் பைக்கர் போல நடித்து ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் விநியோகித்த கேரள இளைஞர் கைது செய்யப்பட்டார்.  கஞ்சா கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த தனிப்படைய...

3413
சென்னை ஓட்டேரியில் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை செய்த சிறுவன் உள்ளிட்ட 4 பேர் ரத்தக் கறை கத்தியுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். கொளத்தூரில் வசித்து வந்த அஜிசுல்லா என்பவர் ஓட்டேரி பகுதியில் கஞ்...

1149
சென்னை தண்டையார்பேட்டையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை, கஞ்சா போதையில் தாக்கிய 5 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆர்.கே.நகர் காவல்நிலையத்தில் குற்றப்...

1416
சென்னை புறநகரான பூவிருந்தவல்லியை அடுத்துள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் பட்டப்பகலில் நடுத்தெருவில் கையில் கத்தியுடன் போலீஸ்காரர் ஒருவரையே கஞ்சா போதை கும்பல் விரட்டிச் சென்றனர். போலீசுக்கே இந்த கதி என...

3972
திருப்பூரில் கஞ்சா போதையில் கோவில் கருவறையில் புகுந்த இளைஞரை, மடக்கிப்பிடித்த குருக்கள் மணியால் தர்மஅடி கொடுத்த சம்பவத்தின் பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவிலில் மணி அடிக்கும் குருக்களை பார...



BIG STORY