6419
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகம் பெயரில் டீக்கடை நடத்தி வரும் நபர் , பேருந்துக்காக காத்திருந்த பெண் பயணிகள் மீது தண்ணீரை பிடித்து ஊற்றி விரட்டியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பேருந்...

1376
செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டில் ...

3283
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் டிக்கெட் பரிசோதனை மையம் முற்றிலும் எரிந்து நாசமானது. நேற்று இரவு இந்த பேருந்து நிலையத்தில் டிக்கட் பரிசோதனை மையத்தில் திடீரென தீப்பற்றி...

4261
மதுரை அங்காடி மங்கலம் அருகே தொட்டால் உதிரும் மணல் சிற்பம் போல தரமற்ற முறையில் பயணியர் நிழற்குடை கட்டிடம் கட்டப்பட்டிருப்பதாக எழுந்த புகாரின் பேரில் அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

1839
கரூர் பேருந்து நிலையத்தில், பேருந்தில் இடம் பிடிப்பது தொடர்பான மோதலில் முதியவரை தாக்கி பணம் பறித்துக்கொண்டு ஓடிய வட இந்திய தொழிலாளர்களை பிடித்து பயணிகள் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர...

1447
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காவல்துறைக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததையடுத்து இரவு முழுக்க போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். நகரம் முழுவதும் வாகனசோதனை போன்ற நடவடிக்கைக...

2105
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடைகளை காலி செய்யச் சொல்லி அரசியல் கட்சி பிரமுகர் மிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. பேரூராட்சி பகுதிகளில் 15 ...



BIG STORY