975
மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரி எல்லை அருகே அகதிகளாக தஞ்சமடைய வந்த 600 பேரை செர்பிய எல்லைப் பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர். உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ப...

2569
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். அட்டாரி - வாகா மற...

1906
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 311 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆயிரத்து 362 வீரர்கள் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

919
ஒடிசாவின் காட்டுப் பகுதிக்குள் போலீசார் எல்லைப் பாதுகாப்பு படையினர் கொண்ட சிறப்புப் படை அமைத்து அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த வெடிப் பொருட்கள், வெடி...

10399
கடந்த 8 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் பயன்படுத்தி வந்த ரகசிய சுரங்கப் பாதையை எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர்.  கதுவா மாவட்டத்தின் பன்சாரில...

2050
ஜம்மு காஷ்மீரின் அக்னூர் மாவட்டத்தில் எல்லைத் தாண்டிய 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொன்றனர். ஆக்ரமிப்பு காஷ்மீர் எல்லையில் பதுங்கிய தீவிரவாதிகளை இந்திய எல்ல...

1240
பஞ்சாப்பின் அட்டாரி எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அட்டாரியின் ராஜாதல் பகுதியில் அதிகாலை 2.30 மணிக்கு தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றபோது என்கவுன்ட்டர் நடைபெற்றது. இ...



BIG STORY