2022 ஆம் ஆண்டில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் இங்கிலீஷ் கால்வாயைக் கடந்து, ஐரோப்பாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து இங்கிலாந்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது, இந்த எண்ணிக்கை முந்தைய ஆ...
உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வால் ஏரிப் பகுதியில் வீசிய பலத்த புயல் காற்று காரணமாக ஏராளமான படகுகள் சேதம் அடைந்துள்ளன.
ஏரியில் சுற்றுலா சென்ற பயணிகள் பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். சுமார் இர...
இலங்கையில் தமிழக மீன்பிடி படகுகள் ஏலம்
தமிழ்நாடு அரசின் எதிர்ப்பையும் மீறி ஏலம்
இலங்கை அரசால் அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீன்பிடி விசைப் படகுகள் இன்று ஏலம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை...
பிரம்மபுத்ரா நதியில் ஜோர்ஹத் மாவட்டம் நிமத்தி அருகே இரண்டு பயணிகள் படகுகள் மோதிக் கொண்டன.
இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். தேசியப் பேரிடர் மீட்புக் குழுவின்...
தமிழகம் முழுவதும் கடற்கரையோர மாவட்டங்களில் மீன்பிடித் தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், தடைக்கால நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
...
புரெவி புயல் முன்னெச்சரிக்கையால் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர் படகுகள் நேற்று பாம்பன் பாலம் வழியாக மண்டம் ராமேஸ்வரம் பகுதிக்கு திரும்பின. தூத்துப்பாலம் திறக்கப்பட்...
துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தண்ணீரில் அடித்து செல்லப்படும் வீடியோ வெளியாகி உள்ளது.
அங்கு கடந்த 30ந் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலி...