பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகர் முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் , அங்கு குழந்தை பெற்ற மருமகளை, படகில் சென்று தங்கள் வீட்டிற்கு வருமாறு மாமியார் அழைத்தும், அவர் வரமறுத்து அடம...
அமெரிக்காவில் கலிஃபோர்னியா கடல் பகுதியில் படகு ஒன்று தீப்பிடித்து மூழ்கி 34 பேர் உயிரிழந்த வழக்கில் படகு கேப்டன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க...
மேற்கு ஆப்பிரிக்க தீவு நாடான கேப் வெர்டே அருகே புலம் பெயர்ந்தோரை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில் 60 பேர் உயிரிழந்தனர்.
படகில் இருந்து கடலில் குதித்து நீந்திய 38 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். படகு...
அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் அருகே கடலில் சென்ற படகு மீது சுறாமீன் ஒன்று மீண்டும் மீண்டும் வந்து ஆவேசமாக மோதியது.
கடற்கரையில் இருந்தபடி கடற்பரப்பில் டிரோன் கேமராவை பறக்க விட்ட யூடியூப் பிரபலம் ஒ...
மொரோக்கோ கடலோரப் பகுதியில் படகு மூழ்கியதில் புலம் பெயர்ந்த அகதிகள் 60 பேர் கடலில் மூழ்கினர்.
இதில் 36 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. ஆறு உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 30 பேரை ஸ்பெயின...
நைஜீரியாவில் நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்ததில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 100 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நைஜீரியாவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அண்டை நாடான நைஜரில் உள்ள குவா...
தெலங்கானா மாநிலத்தின் 10 ஆம் ஆண்டு தொடக்க விழாவை ஆற்றில் பூ தூவி கொண்டாடிய அமைச்சர் ஒருவர் ஏறிய படகு பாரம் தாங்காமல் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கிய நிலையில், அமைச்சர் ஆற்றில் குதித்து உயிர் ...