ஆண்டிப்பட்டி அருகே விவசாயி வீட்டிற்குள் புகுந்த கரடியை 8 மணி நேர போராட்டத்துக்கு பின் மயக்க ஊசி செலுத்தி வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
டி. சுப்புலாபுரம் மேற்கு தொடர்ச்சி மலையடி...
பிரிட்டிஷ் சாகச வீரரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான பியர் கிரில்ஸ், போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை நேரில் சந்தித்து பேசினார்.
ஜெலன்ஸ்கியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந...
தென்காசி மாவட்டம் கடையம் அருகே, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட கரடி, நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்ததாக, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 6ம் தேதி மசாலா வியாபாரி, 2 விவசாயிகள் என 3 பேரை கடித...
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கரடி தாக்கியதால் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்தலிங்கபுரம் பகுதியை சேர்ந்த வைகுண்டமணி சிவசைலத்தில் இருந்து பெத்தான்பிள்ளை கிராமத...
ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தில் மூன்று பேரை தாக்கி கொன்ற கரடியை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அடித்து கொன்றுள்ளனர்.
வயலுக்கு வேலைக்கு சென்ற மூன்று பேர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவர்களை க...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் கரடி தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன பொன்னேரி பகுதியை சேர்ந்த 65 வயதான திருப்பதி என்பவர் விறகு வெட்ட சென்றுள்ளார...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கன்னிகாதேவி காலனி பகுதியில் 2 குட்டிகளை முதுகில் சுமந்து கொண்டு கரடி ஒன்று உலா வந்ததை பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தலங்களில் பதிவிட்டுள்ளனர்.
கரடிகள் நடமாட்...