2764
மணிப்பூரில் வங்கிக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த முகமூடி அணிந்த கொள்ளை கூட்டம், 18 கோடியே 85 லட்ச ரூபாய் ரொக்கத்தை மூட்டைகளில் கட்டி அள்ளிச் சென்றது. தலைநகர் இம்பாலில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலை...

5112
கோவையில் வீட்டை அடமானமாக வைத்து பெற்ற வங்கிக் கடன் நிலுவை தொகையை செலுத்தவில்லை எனக் கூறி, வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டதால், கடன் வாங்கியவர் குடும்பத்துடன் வீதியில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். ...

886
டெல்லியில் யூகோ வங்கியின் பயனாளர்கள் கணக்கில் தவறுதலாக 820 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தவறான பரிமாற்றம் காரணமாக பணம் வரவு வைக்கப்பட்டதாகக் கூறியுள்ள வங்கி நிர...

1274
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து நாற்பதாயிரம் ரூபாயை திருடிய நபர் மாயமான நிலையில், தனியார் வங்கியில் கடனாக பெற்ற பணம் மொத்தமாக பறிபோனதாக பெண் க...

102831
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் 5வது பட்டியலை அந்நாட்டு அரசு வெளியிட்டு உள்ளது. கருப்புப் பணம் பதுக்கலைத் தடுக்கும் வகையில் 2019 முதல் இந்தியாவுடனான தகவல் பரிமாற்ற ஒப்பந்தப்படி வங்...

733
காஞ்சிபுரத்தில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போராட்டத்தில...

1338
சென்னை, தஞ்சாவூரைத் தொடர்ந்து மீண்டும் சென்னையில் பார்மஸி ஊழியர் ஒருவரின் வங்கிக் கணக்கில் 753 கோடி ரூபாய் டெபாசிட்டானதாக குறுந்தகவல் வந்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த, மருந்து கடை ஊழியர...



BIG STORY