சென்னை அடுத்த அம்பத்தூரில் தனியார் வங்கியில் தங்க முலாம் பூசிய போலி நகைகளை அடமானம் வைத்து 32 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில், 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கே.கே நகரில் ...
ஒருவரின் வங்கிக் கணக்கில் ஓராண்டில் 20 இலட்ச ரூபாய்க்கு மேல் வைப்புத் தொகை செலுத்தினாலோ, பணம் எடுத்தாலோ அவர்கள் ரொக்க நடவடிக்கைக்குப் பான் எண், ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது...
சென்னை தாம்பரம் அருகே வங்கியில் வாங்கிய கடன் நிலுவைத் தொகையை செலுத்தக் கேட்டு வந்த நபர்களுக்கும் கடன் வாங்கியவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
மாடம்பாக்கத்தைச...
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தைப் பூச்சியம் புள்ளி 4 விழுக்காடும், வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதத்தை அரை விழுக்காடும் ரிசர்வ் வங்கி...
புதுச்சேரி இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் ஒரு லட்சம் ரூபாய் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
விவேகானந்தா நகர் விரிவா...
சென்னையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்றாக படித்து, நிதி நிறுவனத்தில் ஒன்றாக வேலைக்கு சேர்ந்து, வாடிக்கையாளரின் பிக்சட் டெபாசிட் தொகை 75 லட்ச ரூபாயை நூதன முறையில் கையாடல் செய்த நண்பர்களை, போலீசார் கை...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கி கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
இந்த பயணத்தின் போது, பன்னாட்டு நிதியத்தின் ஆலோசனை கூட்டம...