வேலூர் மாவட்டத்தில் வங்கியில் நகையை அடமானம் வைக்க வந்த நபரை பின்தொடர்ந்து வந்து, 15 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றவர்களை சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 7ஆம் தேதி வேலப்...
அமெரிக்காவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஆதரவுடன் நடத்தப்பட்ட சிலிகான் வேலி வங்கி திடீரென திவாலானது ஏன்? என்பது குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு...
1983ல் தொடங்கப்பட்ட சிலிகான் வேலி வ...
அமெரிக்காவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி மூடப்பட்ட நிலையில், வங்கியை வாங்க எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்ட் அப் மற்றும் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களிட...
சென்னையில் இல்லாத நிறுவனம் ஒன்றின் போலியான சம்பள சான்றை நம்பி, 82 லட்சம் ரூபாயை கடனாக அள்ளிக்கொடுத்து ஏமாந்து நிற்பதாக, தாம்பரம் எஸ்.பி.ஐ வங்கியின் உதவி பொதுமேலாளர் போலீசில் வினோத புகார் ஒன்றை அளித...
அமெரிக்காவில், சிறைச்சாலையிலிருந்து விடுதலையான 65 வயது நபர், மீண்டும் சிறைக்கு செல்வதற்காக வங்கியில் வெறும் ஒரு டாலர் கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சால்ட் லேக் சிட்டியிலுள்ள வெல்ஸ் ஃபார்கோ...
மும்பையில் ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகத்திற்கு சென்ற மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாசுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இது குறித்து தெரிவித்த சக்தி காந்த த...
துருக்கியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக அங்கு 34 புள்ளி 2 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய உலக வங்கியின் இயக்குனர் Humberto Lop...