மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டிஸ்கர் மாநிலங்களின் புதிய முதலமைச்சர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு இன்று கூடுகிறது.
நாடாளும...
அமலாக்கத் துறையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர...
டெல்டாவில் இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற விவசாயம் சார்ந்த தொழிற்சாலை கொண்டு வரப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டசபை தொகுதியில் என் மண் என்...
தமிழ்நாட்டில் ஏழை என்கின்ற சமுதாயத்தை ஒழிக்க திமுக அரசுடன் கைகோர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற என் ...
ராஜஸ்தானில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறும் 199 தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்துள்ளது. ஆட்சியை தக்க வைக்க காங்கிரசும், கைப்பற்ற பாஜகவும் தீவிரம் காட்டி வருகின்றன.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரத...
ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
தாராநகர் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், உலக அரசியலில் இந்திய...
தேர்தல் நடத்தை விதிகளை மீறிய வழக்கில், நடிகை ஜெயப்பிரதாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரப்பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019- ம் ஆண்டு மக்களவைத் தேர்...