அமெரிக்காவில் காரில் தனியாக விட்டுச் செல்லப்பட்ட 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
ஃபுளோரிடாவை சேர்ந்த கத்ரீன் - கிறிஸ்டோபர் தம்பதி அளவுக்கு அதிகமான போதையில் தங்களது இரு குழந்தைகளை காரிலே...
திருவள்ளூர் மாவட்டத்தில், டூவீலரில் விற்பனைக்கு எடுத்துச் சென்ற எல்இடி டிவி மற்றும் ஹோம் தியேட்டரை வடமாநில வியாபாரிகளிடமிருந்து வழிப்பறி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த...
உடலில் வெடிகுண்டு கட்டிக் கொண்டு வங்கிக்குள் புகுந்து இரண்டு லட்ச ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்த டம்மி கொள்ளளையனை மடக்கிப்பிடித்த மக்கள், போலீசில் ஒப்படைத்தனர்.
தெலுங்கு சினிமா ஒன்றில் துப்பாக்கி ...
கிருஷ்ணகிரி அருகே தன் மகனை கொலை செய்தவர்களை 2 லட்சம் ரூபாய்க்கு கூலிப்படை அமைத்து தந்தை தீர்த்துக் கட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது. பழிக்கு பழி வாங்கிய அந்தத் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிர...
டெல்லியில் போதைப் பொருளுக்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கையில், 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிகப் பெரிய அளவில் சரஸ், ஹெராயின், கொகைய்ன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைத் தடுப்ப...
அமெரிக்காவில், கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுமியை சுட்டுக் கொன்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
சம்பவத்தன்று, லூசியானா மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியொன்றில் 58 வயது முதியவ...
சென்னை கோயம்பேடு சின்மயா நகர் பகுதியில் யார் தாதா என்ற மோதலில் வாலிபரைத் தாக்கி இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த சிவசேனன் என்பவர் சின்...