காஞ்சிபுரம் அருகே நிலத்தகராறில் பெற்ற தந்தையை லாரி ஏற்றிக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
தேவரியம்பாக்கத்தை சேர்ந்த எத்திராஜ் என்ற முதியவருக்கு, 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். எத்திராஜின...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு தொழிலதிபர் வழங்குவதாக அறிவித்த இலவச புடவை மற்றும் உணவிற்கான டோக்கனை வாங்க முண்டியத்த போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர்...
துணிவு படம் பார்த்துவிட்டு, தாராபுரம் அருகே, பொம்மைத் துப்பாக்கி மற்றும் போலி வெடிகுண்டுகளைக் காட்டி வங்கியில் கொள்ளை அடிக்க முயன்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
திருப்...
மதுரையில் பட்டப்பகலில் மனைவியை குத்தி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
தெற்கு வாசலைச் சேர்ந்த வர்ஷா என்பவர், தனது கணவர் பழனி நகை, பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக மகளிர் காவல்நிலையத்தில் புகார் ...
விழுப்புரம் அருகே கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவாமத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் பங்...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணின் கழுத்தை பிளேடால் அறுத்து தப்பமுயன்ற இளைஞரை பொதுமக்கள் உதவியுடன் ஆட்டோ ஓட்டுநர் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
...
சென்னை வடபழனியில், காதலி கழற்றி விட்டுச்சென்ற ஆத்திரத்தில் மூக்கு முட்ட மதுஅருந்தி விட்டு,7 கார்களின் கண்ணாடியை உடைத்த குடிகார லவ்வர்பாயை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
சென்னை ...