தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், 29, 30 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடல...
கொரோனா காலகட்டத்தில், பாதுகாப்பான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உறுதி பூண்டுள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பில், காலை நேரங்களில் தமிழகத்தின் சில இடங்...
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம் மாநில முதலமைச்சர் நாராயணசாமி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியி...
ஜனவரி 28ஆம் தேதி தென்தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 27ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சே...
ஏராளனமான சத்துகளைக் கொண்ட, பாரம்பரிய வகையான கருப்புக் கவுனி நெல்லை இயற்கை உரங்களைப் பயன்படுத்தி பயிரிட்டு வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த விவசாயி ஒருவர். ஒரு ஆளையே மறைக்கும் அளவுக்கு 6 அடி உயரம் வ...
புதுச்சேரியில் கடலுக்கு அடியில் நிறைந்து கிடக்கும் பயன்படுத்தி தூக்கிவீசப்பட்ட முகக்கவசங்கள், ஆழ்கடல் நீச்சல் வீரர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றன.
ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளித்து வரும் &l...