மதுரையில் சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த கயவன் போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.
மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் வசித்து சரும் ஒருவருக்கு 17 வயது மகளும், 19 வயது மகனு...
பாலியல் வன்கொடுமையின் போது தப்பிக்க முயன்ற 80 வயது மூதாட்டியை கல்லால் அடித்து கொன்றவனை சிசிடிவி ஆதாரங்களை கொண்டு போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள அரசு மர...
மணப்பாறை அருகே இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான கட்டடத் தொழிலாளி ஒருவர், தனக்கு திருமணம் ஆனதை மறைத்து இளம் பெண்ணுடன் பழகி பாலியல் வன்கொடுமை செய்ததால் அப்பெண் தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ...
பீகாரில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி முதல்வருக்கு மரண தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பாட்னாவின் புல்வாரி ஷெரீப் பகுதியிலுள்ள பள்ளியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ...
தூத்துக்குடி, அருகே திருமண ஆசைகாட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கூசாலிப்பட்டியை சேர்ந்த வானுபாவு என்பவருக்கு திருமணமாகி 2 குழந்த...
ஹைதராபாதில், கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நான்கு ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் கைது செய்தனர்.
புதன்கிழமை மாலை கல்லூரியில் இருந்து ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த ...
ஹைதராபாத்தில் ஆட்டோவில் பயணித்த பொறியியல் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, ஆடைகளையும் அபகரித்துச்சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த இன்ஜினியரி...