மதுரவாயல், வாலாஜாபேட்டை இடையே உள்ள சுங்கச்சாவடிகளில் 50 விழுக்காடு கட்டணம் மட்டுமே பெற வேண்டுமென்ற உத்தரவை மார்ச் 11 வரை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
அந்த சாலையை முறையாகப் பராமரிக்காதது தொடர்பா...
ஆந்திராவில் சுங்கச்சாவடி ஊழியரை பெண் ஒருவர் கன்னத்தில் அறையும் காட்சி வெளியாகியுள்ளது.
விஜயவாடா அருகே உள்ள காஜா சுங்கச்சாவடியை ஆந்திர மாநில கட்டிட தொழிலாளர்கள் நலவாரிய தலைவரான ரேவதி தனது காரில் க...
சென்னை அருகே உள்ள இரு சுங்கச்சாவடிகளில் ஜனவரி 18 வரை 50 விழுக்காடு சுங்கக் கட்டணமே பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை மதுரவாயல் - வாலாஜா இடையிலான நெடுஞ்சாலையை முறை...
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நடைமுறையில் இருக்கும் ஃபாஸ்டேக் முறையை தடை செய்ய வேண்டும் என கோரி தாக்கலான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
ஃபாஸ்டேக் க...
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் நேற்று நள்ளிரவு முதல் செயல்படத் தொடங்கின.
ஊரடங்கு காலம் முடியும் வரை சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அரசு அறிவித்தபடி சுங்கச்சா...
தேசிய நெடுஞ்சாலை வழியாக நடந்துசெல்லும் தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கி உதவுமாறு அனைத்துச் சுங்கச்சாவடி நிர்வாகத்தினரையும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் தனது டுவிட...
இன்னும் இரண்டு மாதங்களில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR) உள்ள சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டாக்(FasTag) கட்டணம் செலுத்தும் முறை கொண்டுவரப்படுகிறது.
தேசி...