முகப்பு
சாலைப்புதூர் சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தப்படும் அரசுப் பேருந்துகள்.. என்ன காரணம்..?
Jul 10, 2025 04:56 AM
81
சாலைப்புதூர் சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தப்படும் அரசுப் பேருந்துகள்.. என்ன காரணம்..?
சுங்கக் கட்டண நிலுவை காரணமாக சுங்கச்சாவடி வழியாக அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தூத்துக்குடி சாலைப்புதூர் சுங்கச்சாவடியில், ஓட்டுநர், நடத்துநரிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டு பேருந்துகளை ஊழியர்கள் அனுமதித்து வருகின்றனர்.
ஆவணத்தில் கையெழுத்து போட மறுத்து ஒரு சில ஓட்டுநர்கள் வாக்குவாதம் செய்தனர். இப்படி அரசுப் பேருந்துகள் ஒவ்வொன்றும் சுங்கச்சாவடியில் 10 முதல் 15 நிமிடங்கள் தடுத்து நிறுத்தப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருவதாகக் கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu