RECENT NEWS
13600
பேருந்து நிலையத்தில் 35 பயணிகளுடன், நின்றிருந்த அரசுப் பேருந்தை கடத்திச்சென்ற ஆசாமி ஒருவன், 50 கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச்சென்ற நிலையில் பேருந்தில் டீசல் தீர்ந்து போனதால் நடுவழியில் நிறுத்திவிட்டு ம...

985
தூத்துக்குடியிலிருந்து நாகர்கோவில் சென்ற அரசு பேருந்தில் மதுபோதையில் பயணித்த இளைஞரை, நடத்துனர் பாதி வழியில் இறக்கிவிட்டதாக கருதி பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர...

870
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அரசு பேருந்தின் மேற்கூரையில் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் மழைநீரில் நனைந்தபடியே பயணித்தனர்.  நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. மதுரையில...

1597
சென்னையில் மாநகரப் பேருந்தில் நகை வாங்கச் சென்ற தம்பதியிடம், இரண்டரை லட்சம் ரூபாயைத் திருடிவிட்டு தப்பியோடிய இரண்டு பெண்களை மயிலாடுதுறையில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கே.கே.நகரைச் ச...

2153
மயிலாடுதுறையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2பேர் அரசு பேருந்தை வழிமறித்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. மன்னம்பந்தலில் உள்ள கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு நேற்று மாலையி...

1970
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கியதாக கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். நன்னிலத்தில் இருந்து அதம்பார் வழியாக சற்குணேஷ்வரம் சென்ற பேருந்...

747
புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள குளத்தூர் நாயக்கர் பட்டி கிராமத்தில் போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவ மாணவிகள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பள்ளிக்கு சென்று வருகின்றனர. சுமார் 4...