திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நள்ளிரவில் டோல்கேட் ஊழியர்கள் மீது ரவுடி கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
கண்ணமங்கலம் அருகே உள்ள மேல்வல்லம் கிராமத்தில் வேலூர் ...
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் வாகனங்களை நிறுத்தி தேனீர் அருந்துவோரை மிரட்டி கஞ்சா கேடி ஒருவன் மாமூல் கேட்டு காவலரை பட்டாக் கத்தியால் வெட்டிவிட்டு ஓடிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
...
போரூர் சுங்கச்சாவடி அருகே லோடு ஆட்டோவை திருடிச்சென்ற நபரை மறைமலை நகர் பகுதியில் சேஸ் செய்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெசப்பாக்கம், ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் துரை. ...
வாக்காளர்கள் எவ்வளவு திட்டினாலும் மானம், வெட்கம், ரோஷம் எல்லாவற்றையும் மனதுக்குள் அடக்கி கொண்டு சிரித்துக்கொண்டே தாங்கள் ஓட்டுக் கேட்பதை போல சுங்கச்சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் எ...
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் அரசு பேருந்து ஊழியர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே நடந்த மோதலில் சிசிடிவி காமிராக்கள், இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
சென்...
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் டோல்கேட்டில் பணியிலிருந்த காவலரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.&n...
அரசியலில் இருப்பவர்கள் எதற்காக சுங்கச்சாவடிகளில் வரி செலுத்த வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சனிக்கிழமையன்று திருச்சியில் இருந்து ஈரோட்டிற்கு முன்னாள் எம்எ...