மத மோதலை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் - கனிமொழி
Dec 05, 2025
முகப்பு
நீதிமன்றம் மூலம் சென்று உரிமையை நிலைநாட்டுவது எப்படி கலவரத்தை தூண்டுவதாகும்? - அண்ணாமலை
Dec 05, 2025 09:41 AM
29
உரிமையை நிலைநாட்டுவது எப்படி கலவரத்தை தூண்டுவதாகும்? - அண்ணாமலை
திருப்பரங்குன்றம் மலை முழுவதும் இந்து சமுதாய மக்களுக்கு சொந்தமானது - அண்ணாமலை
திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ராம ரவிக்குமார் மனு - அண்ணாமலை
திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பொய் சொல்கிறார் - அண்ணாமலை
தர்காவில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் இருக்கும் தீபத்தூணில் தான் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என மனுத்தாக்கல் - அண்ணாமலை
தர்காவில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் இருக்கும் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு - அண்ணாமலை
2014, 2017ல் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்தில் தீர்ப்புகளில் நான் மாறுபடவில்லை என நீதிபதி தெளிவாக கூறியிருக்கிறார் - அண்ணாமலை
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என யாரும் கோரவில்லை - அண்ணாமலை
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா இருக்கிறது; மலையில் ஒரு பகுதியில், ஓரமாக தீபத்தூண் இருக்கிறது - அண்ணாமலை
தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தர்கா சார்பில் எதிர்ப்புத் தெரிவித்து யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை - அண்ணாமலை
தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தர்கா எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில், கோயில் செயல் அலுவலர் மனு செய்தது ஏன்? - அண்ணாமலை
நீதிபதி உத்தரவின்படி தீபத்தூணில் தீபம் ஏற்ற காவல்துறை முனையாததால் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டது - அண்ணாமலை
144 தடை உத்தரவு தொடர்பாக, நீதிமன்றத்தில் ஒரிஜினல் கோப்புகளை தராமல் திருத்தம் செய்து கோப்புகளை வழங்கியுள்ளனர் - அண்ணாமலை
நேற்று முன்தினம் நடைபெற்ற கைது நடவடிக்கைகள் சட்டவிரோதம் ஆகும்; மத மோதலை தூண்டும் நடவடிக்கை ஆகும் - அண்ணாமலை
தர்காவில் இருந்து 15 மீட்டர் தள்ளி தீபத்தூணில் தீபம் ஏற்றி கொள்ள ஆட்சேபனை இல்லை என 2005ல் தர்கா சார்பில் கடிதம் வழங்கல் - அண்ணாமலை
ஆக்கிரமிப்பு எனக்கூறி நீதிமன்றம் கோவிலை இடி என்றால் நள்ளிரவில் சென்று திமுக ஆட்சியாளர்கள் இடிக்கிறார்கள் - அண்ணாமலை
ஆனால், அதே நீதிமன்றம், தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டால் அதை மறுத்து பெரும் சட்டப் பிரச்சினையை உருவாக்குகின்றனர் - அண்ணாமலை
தீபத்தூணில் தீபம் ஏற்றும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தமால், மாநில விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் திமுகவினர் விவாதிக்கின்றனர்
நேற்று எந்த ஒரு உத்தரவும் இல்லாத நிலையில், கைது நடவடிக்கை மேற்கொண்டிருப்பது சட்டவிரோதம் ஆகும் - அண்ணாமலை
ஒரிஜினல் கோப்புகளை தராமல், அதை திருத்தம் செய்து தவறான கோப்புகளை அளித்ததை 2 நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டியது - அண்ணாமலை
மலை மீது உச்சியில் உள்ள தர்கா அருகே தீபம் ஏற்றாத நிலையில், மலைக்கு கீழே உள்ள தீபத்தூணில் ஏற்றுவது எப்படி தவறானது ஆகும் - அண்ணாமலை
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக, டெல்லியில் நேற்றைய சந்திப்பில் அமித் ஷாவிடம் விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறேன் - அண்ணாமலை
திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி அமித் ஷா, ஜெ.பி.நட்டா, பி.எல்.சந்தோஷ் ஆகியோரிடம் விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறேன் - அண்ணாமலை
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu