கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடிக்கு சாலையின் இருபுறமும் நின்று மலர்கள் தூவி பொதுமக்களும் பாஜகவினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்கள் வரவேற்பை...
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் திட்டிமிட்டிருந்தபடி சேது சமுத்திர திட்டம் கொண்டுவரப்பட்டால் மீனவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நெ...
விவாத நிகழ்ச்சி மேடையில் பாஜகவினரை தரக்குறைவாக விமர்சித்த நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக , ஆவேசமான பாஜகவினர் நாற்காலிகளை தூக்கிக் கொண்டு அடிக்க பாய்ந்ததால் அதே மேடையில் தான் சொன்ன விமர்சனத்தை வாபஸ் ப...
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தபோது, அவருக்கான பாதுகாப்பில் தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரதமருக...
கட்சியின் லட்சுமண ரேகையை யார் மீறினாலும் அவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை பாயும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,சூர்யாசிவா-டெய்ஸி சரண்...
தீவிரவாதம் தான் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்று பாகிஸ்தானுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மறைமுக கண்டனம் தெரிவித்துள்ளார்.
எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்க சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு அவசியம் எ...
தமிழகத்தில் பா.ஜ.க.வினர் மீதான தாக்குதல்கள் இன்னும் நிற்கவில்லை என்றும் பெட்ரோல் குண்டு தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்பை நேரில் ஆய்வு செய்து மதிப்பிட 4 எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட...