உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி
Nov 13, 2025
முகப்பு
சென்னை எண்ணூரில் கரை ஒதுங்கிய 4 பெண் சடலங்கள்.. 4 பெண்களும் கடல் அலையில் சிக்கியது எப்படி?
Oct 31, 2025 10:57 AM
374
சென்னை எண்ணூரில் கரை ஒதுங்கிய 4 பெண் சடலங்கள்..
சென்னை எண்ணூரில் கரை ஒதுங்கிய 4 பெண் சடலங்கள்.. 4 பெண்களும் கடல் அலையில் சிக்கியது எப்படி?
உடலில் காயங்கள் ஏன்? - போலீஸ் விளக்கம்
சென்னை எண்ணூர் கடற்கரையில் 17 வயது கல்லூரி மாணவி உள்பட பெண்கள் 4 பேரின் சடலங்கள் ஒரே நேரத்தில் கரை ஒதுங்கியதால் பரபரப்பு
எண்ணூர் கடற்பகுதியில் குளிக்க வந்த போது கல்லூரி மாணவி ஒருவர் அலையில் சிக்கியதாக தகவல்
கல்லூரி மாணவியை காப்பாற்ற முற்பட்ட மற்ற மூவரும் நீரில் மூழ்கியதாகவும் தகவல்
உயிரிழந்தவர்களில் தேவகி செல்வம், பவானி, காயத்ரி ஆகியோர் ஜவுளிக் கடையில் பணிபுரிந்ததாக தகவல்
உயிரிழந்த ஷாலினி என்பவர் தனியார் கல்லூரி மாணவி என்றும் தகவல்
தேவகி செல்வம் என்ற பெண் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் என போலீசார் தகவல்
உயிரிழந்தவர்களில் எஞ்சிய மூவரும் கும்மிடிபூண்டியை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும் தகவல்
எண்ணூரில் ஆள்நடமாட்டம் இல்லாத கடற்பகுதிக்கு 4 பேரும் சென்ற நிலையில் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு - போலீசார்
கற்கள் சூழந்த கடற்கரை பகுதி என்பதால் உடலில் சிராய்ப்பு காயங்கள் இருப்பதாகவும் போலீசார் தகவல்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu