RECENT NEWS

2 என்ஜின்களிலும் பறவைகள் மோதியது விபத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம்

முகப்பு

தனுஷ்கோடி தெற்கு கடல் பகுதியில் 3ஆவது நாளாக கடல் சீற்றம் .. ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்..

May 28, 2025 11:34 AM

855

தனுஷ்கோடி தெற்கு கடல் பகுதியில் 3ஆவது நாளாக கடல் சீற்றம் .. ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்..

தனுஷ்கோடி தெற்கு கடல் பகுதியில் 3ஆவது நாளாக கடல் சீற்றம்..

மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தனுஷ்கோடி தெற்கு கடல் பகுதியில் 3ஆவது நாளாக கடும் கடல் சீற்றம் காணப்படுவதால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடல் அலைகள் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ள மீன்பிடி இறங்கு தளத்தின் மீது மோதி 3 முதல் 5 அடி உயரம் ராட்சத அலைகளாக எழும்பி வரும் நிலையில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுத்து வருகின்றனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''என்னை நடைபிணமாக்கி அன்புமணி நடைபயணம்'' ''குலசாமி எனக்கூறி நெஞ்சில் குத்துகின்றனர்...'' அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு...!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies