ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட சுமார் ஒன்றரை கிலோ தங்கம் மற்றும் 37 லட்சம் ரூபாய் ரொக்கத்தை அரக்கோணம் ரயில் நிலையத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம...
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே ஏரியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நடந்த தகராறில் இளைஞரை வெட்டிக்கொன்றதாக இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிர...
ராணிப்பேட்டை அருகே, போலீசார் எனக்கூறி அழைத்துச் சென்று ரவுடியை கை, கால்களை துண்டு துண்டாக வெட்டிக் கொடூரமாக கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கூத்தம்பாக்கத்தைச் சேர்ந்த 22 வயதான ச...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 மணி நேரத்தில் 186 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
மாவட்டம் முழுவதிலுமுள்ள பொதுமக்கள், மாணவர்கள், அரசுப்பணியாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்ப...
இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் டிரம்முக்குள் வைத்து புதைக்கப்பட்ட முதியவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
சொத்துத் தகராறில் சென்னையைச் சேர்ந்த முதியவர் கு...
ராணிப்பேட்டையில் மனைவியுடனான தகராறில் தற்கொலை செய்து கொண்ட மகனின் இழப்பை தாளாமல் மனமுடைந்து தாயும், தந்தையும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பன்ன...
ராணிப்பேட்டை மாவட்டத்தில், மந்திரிப்பதற்காக தர்காவிற்கு அழைத்து சென்ற தந்தையை வீடு திரும்பியதும் மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இக்பால் என்ற 70 வயது முதியவர் தனது இரண்டா...