கோவையில் தங்க முலாம் பூசப்பட்ட போலியான தங்க கட்டிகளை கொடுத்து ஐந்து லட்சம் ரூபாயினை மோசடி செய்த மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மண்ணரை பசும்பொன் நகரை சேர்ந்த பாலு என...
மத்திய அரசின் பெயரில் போலி திட்டங்களை கூறி 10 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை உத்தர பிரதேச மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த பருப்பு வியாபாரியான பாலாஜி என்பவரிடம் மத்திய அ...
தஞ்சாவூர் மாவட்டத்தில், டிராவல்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக சேர்த்துகொள்வதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவானதாக கூறப்படும் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அய்யம்பேட்டையை சேர்ந்த ஹ...
கோவையில், 3 கிலோ போலி நகைகளை அடகுவைத்து பண மோசடியில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சேரன்மாநகர் இந்தியன் வங்கியில், மேலாளராக பணியாற்றிய பிரேம்குமார் மற்றும் உதவி மேலாளராக இரு...
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் ஏலச்சீட்டு நடத்தி 2கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவான நபர் ஓரகரடம் பகுதியில் இருப்பதை அறிந்த பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பொத...
சென்னை அடுத்த அம்பத்தூரில், கடன் தருவதாக கூறி புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மாதனாங்குப்பம் பக...
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மோசடி செய்ய முயன்ற கும்பலிடம் இருந்து படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் 67 லட்ச ரூபாய் போலி பண நோட்டுகளை போலீசார் பறிமுதல...