கேரள மாநிலம் கருவன்னூர் கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக கொச்சி,திருச்சூர் உட்பட ஒன்பது இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கருவன்னுர் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு வங்கியில் ப...
தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்வதாகக் கூறி அறிமுகமான ஒருவர் தன்னை மறுமணம் செய்துக் கொண்டு 50 சவரன் நகை, 15 லட்சம் ரூபாயை ஏமாற்றி விட்டதாக பெண் ஒருவர் வேலூர் டிஐஜியிடம் புகார் அளித்துள்ளார்.
ச...
பிக் பாஸ்கெட், பிக்பஸார், டீ மார்ட் போன்ற இ-காமர்ஸ் இணையதளங்களை போலியாக உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு சென்னை சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இ-கா...
25 கோடி ரூபாய் மதிப்பிலான தன்னுடைய சொத்துக்களை அழகப்பன் என்பவர் மோசடி செய்து அபகரித்துள்ளதாக நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கார...
திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து 16 கோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது செய்...
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி நடக்கும் மோசடியில் சிக்கி பொதுமக்கள் யாரும் பணத்தை இழக்க வேண்டாம் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.
சைபர் கிரைம் மோசடி ப...
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வேலை வாங்கி தருவதாக மோசடி என சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வரும், 3 வழக்குகளில் இரண்டில் ஊழல் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் ...