மரம் ஏறும் எந்திரத்தின் உதவியுடன் 70 அடி உயரமுள்ள தென்னை மரத்தின் உச்சிக்கு சென்றவர், நிலை தடுமாறி விழுந்து தலைகீழாக தொங்கிய நிலையில் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினரால் பத்திரமாக...
சென்னை சைதாப்பேட்டை அருகே அடையற்றில் மாயமான சிறுவனை நள்ளிரவிலும் டிரோன் கேமரா உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
திடீர் நகரைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் சாமுவேல் தனது நண்ப...
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே, இரண்டு தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மோதிக்கொள்ளும் வீடியோ, சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அரவுகாடு பகுதியில் செயல்பட்டு வரும் 2 பள்ளிகளை சேர்ந்த...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
காஞ்சிபுரத்தில் இரு...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தனியார் நூல் சாயம் ஏற்றும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் மதிப்புள்ள பாய்லர் எரிந்து சாம்பலானது.
சாமிநாதபுரத்தில் செயல்பட்டு வரும் ஆலையில், இன்று காலை திடீ...
மேற்கு வங்க மாநிலம் 24 பாரங்காஸ் தெற்கு பகுதியில் உள்ள ஒரு ஐஸ் மில்லில் இருந்து அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது.
இரவில் ஏழரைமணி அளவில் வாயுக் கசிவு ஏற்பட்டதால் அக்கம் பக்கம் இருந்த மக்களுக்கு மூச்ச...
ஈராக்கில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.
சுலைமானியா (Sulaimaniya) நகரில், குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான சமையல்...