தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்ட்டெய்னர் லாரி ஒன்று, முன்னே சென்ற வாகனம் மீது மோதியதில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் சாலை நடுவே கவிழ்ந்த...
தருமபுரி அருகே கோவில் பூட்டை உடைத்து புகுந்து திருடவந்த கொள்ளையர்கள் இருவர் மதுபோதையில் மெய்மறந்து தூங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
மான்காரன் கொட்டாய் கிரமத்திலுள்ள கோவில் பூட்டு உடைக்கப்பட்டு திற...
தர்மபுரியில் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட நபரை அவரது நண்பர்களே வாகனத்தின் மீது தள்ளிவிட்டது, சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமாகி உள்ளது.
கடந்த 5-ம் தேதி தெல்லனாள்ளி என்ற இடத்தில் நண...
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங் எனக் கூறி 2ஆம் ஆண்டு மாணவன் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விடுதியில் தங்கி 2ஆம்...
தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள ஒரு உணவகத்தில் பணிக்கு சேர்ந்த இரண்டே நாளில் கல்லாப்பெட்டியில் உள்ள பணத்தை ஊழியர் ஒருவர் திருடிச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அரூரில் பாலமுருகன் என்பவர் ...
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் அரை டிரவுசரோடு, கையில் அரிவாளுடன், பெண்களிடம் ஆபாசமாக பேசும் வீடியோ வெளியானதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
தருமபுரி ம...
சேலம் - தருமபுரி மாவட்ட எல்லை அருகே நள்ளிரவில் கண்ட்டெய்னர் லாரி மோதி முதியவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் மீது ஏறிய கார் நிலை தடுமாறி சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்த...