திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த, மூன்றாமாண்டு மாணவர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இக்கல்லூரியில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவ...
கன்னியாகுமரி அருகே கஞ்சா போதையில் பாட்டியை இளம்பெண் என நினைத்து துரத்திப்பிடித்த போதை மாணவர்களை இளைஞர்கள் மடக்கிப்பிடித்த நிலையில் இளம்பெண் ஒருவர் பைப்பால் விளாசி எடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
க...
பிறந்த நாளை கொண்டாட, நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு..!
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே பிறந்த நாளை கொண்டாட, நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் விபத்தில் உயிரிழந்தனர்.
சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் தனது ...
சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்று வரும் முதலமைச்சரின் பிறந்தநாள் புகைப்படக் கண்காட்சியில் அவரது மழலைப்பருவம் தொடங்கி , 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பொதுவாழ்வின் அரிய புகைப்படங்கள் கா...
ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டெம்போ வாகனம் மோதிய விபத்தில், கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த, வி.சி.க நிர்வாகி செல்வா என்ப...
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகேயுள்ள ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரி விடுதியில், வட மாநிலத் தொழிலாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ந...
மயிலாடுதுறை மாவட்டம் மண்ணம்பந்தலில் தனியார் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்களை கீழே இறக்கிய மாவட்ட ஆட்சியர் அவர்களை வேறொரு பேருந்தில் அனுப்பி வைத்தார்.
நேற்று மாலை தர...