சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தின் போது மாணவர்களின் இரு பிரிவினர் மோதிக்கொண்ட சம்பவத்தில் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப...
மதுரையில், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்ததாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரகசிய தகவலின்பேரில் தனிப்படை அமைத்து போலீசார் நடத்திய சோதனையில்,&nbs...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், விடுதியில் வழங்கிய உணவை சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயக்கமடைந்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கீழக்கரை தனியார் பொற...
18 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர்...
அரியலூர், வேலூர், நீலகிரி, திருச்சி...
சென்னை வியாசர்பாடியில் பேருந்தில் இளைஞர்கள் பட்டாக்கத்திகளை வைத்து ரகளை செய்த வீடியோ வெளியான நிலையில், இரண்டு கல்லூரி மாணவர்களை, போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
கடந்த மாதம் 28ம் தேதி ரெட்ஹில்ஸிலி...
காரைக்குடியில் கல்லூரி மாணவிகள் முன்பு பந்தா காட்டுவதற்காக ஓடும் பைக்கின் இருக்கையில் இருந்து எழுந்து சாகசம் செய்ய முயன்று தவறி விழுந்த இளைஞருக்கு, அதே கல்லூரி பேருந்து நிலையம் முன்பு ப...
சென்னை கோயம்பேடு அருகே, அரசு மாநகர பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
கோயம்பேட்டில் இருந்து பாரிமுனை சென்ற அரசு பேருந்தில் பயணித்த ம...