1885
  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா பேருந்து தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். ராசிபுரத்தில் இருந்து சென்ற அப்பேருந்து அதிகாலையில் கல்லார...

4876
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவிகள் மது பிரியர்கள் மற்றும் சமூக விரோதிகளின் அச்சத்தால் கல்லூரிக்கு சுவர் ஏறி குதித்து செல்லும் அவலம் நீடிக்கிறது. மேலூர் அரசு கலைக்கல்லூரியின் அ...

869
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வண்ணாரப்பேட்டை அரசு கலைக் கல்லூரி மாணவர்களிடையே எற்பட்ட மோதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டில் பயிலும் முரளி கிருஷ...

1662
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது. கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டிவிளை செயிண்ட் ஜான்ஸ் கல்லூரியில் மாணவிகள் கேரள பாரம்பரிய உடை அணிந்தும், நடனமாடியும் ஓணம் கொ...

2160
சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் மாணவர்கள் மோதல் தொடர்பான வழக்கில் 9 மாணவர்களை கைது செய்து அழைத்துச் சென்ற போது பெற்றோர் கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் மோதல் தொடர்பான வழக்கில் சட்டவிரோதமாக ...

2016
மகாராஷ்ட்ராவில் தேசிய மாணவர் படையான என்.சி.சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை மூத்த அதிகாரி ஒருவர், கைகளை பின்னுக்கு வைத்து மண்டியிட வைத்து தடியால் அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. தானே கல...

1488
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த, மூன்றாமாண்டு மாணவர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இக்கல்லூரியில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவ...



BIG STORY