RECENT NEWS

நாகசாகி மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 80-ஆம் ஆண்டு நிறைவு

முகப்பு

தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - அன்புமணி

Jul 26, 2025 07:56 AM

24

தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - அன்புமணி

தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - அன்புமணி

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்ததாதது வரலாற்று தவறு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவிக் காலத்திலேயே உணர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 69 சதவீத இடஒதுக்கீட்டை களைய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் தன்னுடன் விவாதிக்க வருமாறு தமிழக முதலமைச்சர் அல்லது அமைச்சர்களுக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“வேலையத்தவன் மூளையில் சாத்தான் குடியிருக்கும்..”வார்த்தையால் வெளுத்த டிஜிபி..!
மாணவர்களுக்கு சொன்ன  புத்திமதி
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies