தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, தேவாலயத்துக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகர் கைது செய்யப்பட்டார்.
சிவகாமிபுரத்தில் உள்ள தேவாலயத்தில் மத போதகராக பணியாற்றுபவர் ஸ்டான்லி குமார...
பட்டாசு விபத்து - ஆலை உரிமையாளர் கைது
காஞ்சிபுரம் அருகே குருவிமலை பட்டாசு ஆலை குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பலி
பட்டாசு ஆலையின் உரிமையாளர் நரேந்திரனை கைது செய்து போலீசார் விசாரணை
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவிக்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், பெண் ஆடை வடிவமைப்பாளர் கைது செய்யப்பட்டார்.
தேவேந்திர பட்னவிஸின் மனைவி அம்ருதா பட்னவிஸ...
கட்சிக் கொடி பறக்கும் சொகுசு கார்... திருட்டு கார்களில் கஞ்சா கடத்தல்... வழக்குகளில் மாட்டிக்கொண்டால் ஜாமீன் எடுக்க வக்கீல் மனைவி.. என கஞ்சா கடத்தலின் மன்னனாக செயல்பட்டதாக மதுரை பரமேஸ்வரனை போலீஸார்...
காஞ்சிபுரம் அருகே கட்டிட வரைபட அனுமதி வழங்குவதற்காக 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவி மற்றும் செயலரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஐயங்கார் குளம் ...
தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பியதாக பீகார் மாநில இளைஞரை திருப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்க...
சென்னை மாடம்பாக்கத்தில் சூரிய ஒளி படாமல் வீட்டிற்குள் உயர் ரக கஞ்சா செடிகளை வளர்த்து விற்பனை செய்து வந்த என்ஜினியர், ரயில்வே ஊழியர் உளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பப்களில் கஞ்சா விற்பனை செய்தத...