ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினருக்கு இடையே தொடர் வன்முறை மோதலாக வெடித்தது.
தெலுங்குதேச கட்சி அலுவலகம் மற்றும் அதன் உள்ளூ...
ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரை குறிப்பிட்டு செருப்பை உயர்த்தி காட்டி பேசிய நடிகர் பவன் கல்யாண், பேக்கேஜ் அடிப்படையில் தான் கட்சி நடத்துவதாக விமர்சிப்பவர்களை செருப்பால் அடி...
கோவையில் காவல்துறையின் அனுமதியின்றி கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்ட யுவன்சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் சிக்கி ஒரு பெண் உதவி ஆய்வாளர், 4 மாணவிகள் உள்ளிட்ட 6 பேர் பலத்த கா...
ஆந்திரா மாநிலம் குண்டூரில் நடைபெற்ற ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் 4 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
2வது நாளாக நடந்த மாநாட்டில் தொண்டர்களிடையே முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உரையா...
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகி மறைவுக்கு ஆறுதல் கூற சென்ற அக்கட்சியின் எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் அடித்து விரட்டிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகியும்,...
ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ள நிலையில், நடிகையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ரோஜா அமைச்சர் பொறுப்பை ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்...
ஆந்திராவில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கிய பதவி போன காரணத்தால் ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் செல்பி வீடியோ பதிவேற்றம் செய்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குப்பம் நகரை சேர்ந்த ஒய் எஸ் ஆர் காங்கிர...