உளுந்தூர்பேட்டை அருகே மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதது குறித்து விசாரணை நடத்த வந்த அரசு அதிகாரிகள் போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையட...
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்மணி மின்தடை ஏற்பட்டதால் வென்டிலேட்டர் கருவி செயலிழந்து உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில் இது க...
கட்டணமில்லா பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் தேவையற்ற விபரங்கள் சேகரிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள...
தனிப்பட்ட திரிஷா கிருஷ்ணனை தான் விமர்சிக்கவில்லை என நடிகர் மன்சூர் அலி கான் கூறினார். ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி 35 நிமிடங்கள் விளக்கம் அளித்த பின் பேட்டியளித்த ம...
உதகையில் இளைஞன் ஒருவன் மீது பாலியல் புகார் கொடுத்த பெற்றோரை இழந்த 15 வயது சிறுமியை கை விலங்கு மாட்டி வாக்குமூலம் பெற போலீசார் அழைத்துச் சென்றதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோத்தகிர...
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் சாலையில் சென்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவரை பட்டப் பகலில் பொதுமக்கள் முன்னிலையில் பைக்கில் வந்த இரண்டு பேர் கடத்திச் சென்றனர்.
இந்த கடத்தல் காட்சி அங்குள்ள பெட...
காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.
ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர், நாடாளுமன்றம் மற்றும...