சென்னையில் பெண்களை குறிவைத்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மோசடி செய்தவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை ஆலங்குடியை சேர்ந்த பெண் ஒருவர் தாம் இரண்டாம் திருமணத்துக்காக செயலி ஒன்றில்...
தண்டனைபெற்ற பெண் கைதிகளை ரஷ்யா போரில் ஈடுபடுத்தி வருவதாக உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், போரில் ஏற்பட்டுள்ள பேரிழப்பைத் தொடர்ந்து ரஷ்யா இதுபோன...
தென்காசி மாவட்டத்தில் பெற்றோர்களாகல் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண், காதல் திருமணம் செய்த கணவர் தன்னை வைத்து தந்தையிடம் பணம் பறிக்க முயற்சி செய்ததாக, புதிய வீடியோ வெளியிட்டு, சர்ச்சையை உண்டு பண்...
விழுப்புரம் அருகே கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவாமத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் பங்...
பல்லடம் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்காக சகோதரரை கடத்தி வெற்றுப் பத்திரத்தில் கையொப்பம் வாங்கிக் கொண்டு பெங்களூருவுக்கு கடத்திச்சென்று மனநலக் காப்பகத்தில் சேர்த்த பெண்ணை போலீசார் தேடி வர...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, ஒரே இடத்தில் கர்ப்பிணிகள் ஆயிரத்து 200 பேருக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.
6 ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட கர்ப்பிணிகளுக்கு, கெலமங்...
19 வயதிற்குட்பட்ட மகளிர் டி-20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது
இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் வென்று இந்திய மகளிர் அணி அபாரம்
முதல் முறையாக நடந்த 19 வயதிற்குட்பட்ட மகளிர் டி-20 உலக...