விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது வேகமாக கார் மோதியதில் தூக்கி எறியப்பட்ட பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
வஉசி நகரை சேர்ந்த குணசெல்வி எண்பவர் செஞ்சி - ...
ராமநாதபுரம் அருகே தந்தையை கொலை செய்த பெண் ஒரு வருடத்திற்கு பின்அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
காவனூர் ஆசாரிமடத்தைச் சேர்ந்த பவித்ரா என்பவர் திருமணம் மீறிய உறவில் இருப்பதை தந்தை கண்டித்ததால் தாயுடன...
சென்னையில் வாடகைக்கு ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த மேடை பாடகர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் இருந்...
உத்தரபிரதேசத்தின் Ballia பகுதியில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி மூன்று பெண்கள் உயிழந்தனர்.
மால்தேபூர் பகுதியில் நடைபெற்ற சடங்கு ஒன்றில் பங்கேற்க ஏராளமானோர் கூடி இருந்த நிலையில், ஆற்றைக் ...
பொள்ளாச்சி அருகே பெண்கள் 2 பேர் மீது இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கியது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சீ.மலையாண்டிபட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் இவரது மனைவி சீத்தால...
யூடியூபில் அறிமுகமான பெண்களின் அந்தரங்க வாழ்க்கை ரகசியங்களை தெரிந்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டி வருவதாக யூடியூப் பிரபலங்கள் குறித்து 3 பெண்கள் தைரியமாக பொது வெளியில் புகார் தெரிவித்துள்ளனர்..
யூ...
காவல் அதிகாரிகளிடம் முகநூல் மூலம் பழகி காதல் வலை விரித்து பணம் பறித்த கேடி லேடியை போலீசார் கைது செய்துள்ளனர். அழகை நம்பி வழிந்தவர்கள் வலையில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொ...