விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வீட்டுமனை பட்டா வழங்க லஞ்சம் பெற்ற நில அளவையர் கைது செய்யப்பட்டார்.
சக்கராபுரத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் வீட்டு மனை பட்டா கோரி விண்ணப்பத்திருந்த நிலையில், அவரது நிலத...
விழுப்புரத்தில் அதிகாலையில் நடைபெற்ற ஆட்டோ பந்தயத்தின் காட்சிகள் இணையத்தில் பரவிய நிலையில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை காலை ஜானகிபுரம் பகுதியில் இருந்து மடப்பட்டு ...
தமிழக அரசு வன்னியர்களுக்கு மீண்டும் 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்...
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு, சாதி பிரச்சனை அல்ல, அது ஒரு சமூக நீதி பிரச்சனை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில், பாமக மாவட்டப் பொதுக்குழுக் க...
விழுப்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அவசரத்துக்காக ஆன்லைன் செயலி ஒன்றில் கடன் வாங்கி, அதனைத் திருப்பிச் செலுத்தி விட்ட நிலையில், அந்தப் பெண்ணுக்கே தெரியாமல் அவரது மொபைலில் இருந்து புகைப்படங்களை சேகர...
விழுப்புரம் அருகே 4ஆம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக தனியார் பள்ளி ஆசிரியரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
நன்னாட்டாம் பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் கிருஷ்ணா ந...
விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உணவகத்தில் சாப்பிட்ட உணவுக்கு பணம் தராமல் திருநங்கைகள் ரகளையில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
உணவகத்தில் சில திருநங்கைகள் சிக்கன் மட்டன் என பல வகையான...