நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அரக்கோணத்தில் இருந்து 72 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நீலகிரி வந்தடைந்தனர்.
தொடர் மழையால், மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் யோசெமிட்டி தேசியப் பூங்காவின் ஒரு பகுதி மூடப்பட்டது.
தேசியப்பூங்காவில் 3 ஆயிரம் ஆண்டுகள் வரை பழமையான சீக்வோயா மரங்க...
கோவை மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் நேரு விளையாட்டரங்கம் எதிரே அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல் வசதியுடன் கூடிய வை-பை ஸ்மார்ட் ட்ரீ மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது...
மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பலத்த காற்றால் அங்கு பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
கடந்த 24 மணிநேரத்தில் தானே மாவட்டத்தில் மட்டும் 6 இடங்களில் மரங்கள் சாய...
டெல்லியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தும் முறிந்தும் விழுந்தன.
கடந்த சில நாட்களாகச் சுட்டெரித்த வெயிலால் அனல்காற்று வீசிய நிலையில் திங்கள் மாலையில் திடீரெ...
புதுச்சேரி மாநிலத்தில் காவல்துறையினர் ஆலமரத்தை வேருடன் அகற்றி மற்றொரு இடத்தில் நட்டு வைத்ததற்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மூலக்குளம் பகுதியிலுள்ள ரெட்டியார் பாளையத்தில் புதிய காவல் ...
ஆலங்குளத்தில் பேருந்து நிலையம் அருகே இருந்த 250 வருட பழமையான ஆலமரம் வேருடன் பிடுங்கப்பட்டு மற்றொரு இடத்தில் வெற்றிகரமாக நடப்பட்டது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் 250 வருட பழமையான 16 டன் எடையுள்...