திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்மணி மின்தடை ஏற்பட்டதால் வென்டிலேட்டர் கருவி செயலிழந்து உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில் இது க...
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுவாசப் பிரச்சினைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த 48 வயது பெண் ஒருவர், மின் தடை ஏற்பட்டதால் வெண்ட்டிலேட்டர் கருவி செயலிழந்து இறந்ததாக அவரது உறவினர்கள...
திருவாரூரில் தக்காளி சாதத்தில் கிடந்த ஸ்டாப்ளர் பின் குறித்து கேள்வி எழுப்பிய வாடிக்கையாளரை ஹோட்டல் உரிமையாளர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
புறக்காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள ஸ்ரீகணேஷ் ஹோட்ட...
திருவாரூரில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை
காரைக்கால்- பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆன்லைன் கடன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் ராஜேஷ் கடனை திருப்பி செலுத்திய பிறகும் அவரது புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து மிரட்டி மீண்டும் பணம் கேட்டு மிரட்...
திருவாரூர் அருகே சுமார் 3,000 ஏக்கர் குறுவை நெற் பயிர்கள் தண்ணீரின்றி கருகத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம் பழையவலம், செங்கமேடு, ஓடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளி...
திருவாரூர் மாவட்டம் ஆலங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 34 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்திய முன்னாள் மாணவர்கள் இருசக்கர வாகனம் ஒன்றையையும் ஆசிரியருக்கு பரிசளித்தனர். ...