திருவாரூர் அருகே வழக்கில் ஆஜராக நீதிமன்றத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த பிரபல ரவுடியை வெட்டி கொலை செய்த 8 பேர் கும்பலை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் பூ...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், கட்டுமானப்பணி தாமதத்தை சுட்டிக்காட்டி, ஒப்பந்ததாரர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கடிந்துக்கொண்டார்...
திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் காலம் தப்பி பெய்த கனமழை காரணமாக சம்பா, தாளடி நெற்பயிர்களும், உளுந்து மற்றும் நிலக்கடலை பயிர்களும் சேதமடைந்துள்ளதாக வேளான் துறை தெரிவித்துள்ளது.
மயிலாடு...
திருவாரூர் நன்னிலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணம் எடுக்க முடியாதது குறித்து வாடிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, மேலாளர் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பதில் அளித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
2...
திருவாரூர் மாவட்டம், அலிவலம் ஊராட்சியில் அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஆனந்த் என்ற ஏழாம் வகுப்பு மாணவன் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவ...
திருவாரூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஐந்தாம் மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் மெயின் ரோடு திருவாசல்பகுதியை ச...
திருவாரூர் மாவட்டத்தில் இருந்து குவைத்துக்கு வேலைக்கு சென்ற 4 நாட்களிலேயே இரண்டு குழந்தைகளின் தந்தை சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தந்தையின் மரணத்துக்கு நீதி கேட்ட...