சீனாவின் ஜெங்ஜோ நகர உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த அரியவகை வங்கத்து வெள்ளைப் புலி ஒரே பிரசவத்தில் 6 குட்டிகளை ஈன்றுள்ளது.
மரபணு பிறழ்ச்சியால் சில வங்கத்து புலிகள் ஆரஞ்சு நிறத்திற்கு பத...
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்ற பிரதமர் மோடி, ஆஸ்கர் விருது பெற்ற The Elephant Whisperers ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மன் பெள்ளி தம்பதியினரை சந்தித்தார்.
காலை மைசூருவில் இருந்து ஹெல...
யானை பாகன் தம்பதியை சந்தித்தார் பிரதமர் மோடி
"எலிபெண்ட் விஸ்பரர்ஸ்" குறும்படத்தில் இடம்பெற்ற தம்பதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
யானை பாகன் தம்பதி பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்தார் பிரதமர் மோட...
நமிபியாவில் இருந்து இந்தியாவுக்கு கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலிகளில் ஒன்று 4 குட்டிகளை ஈன்றுள்ளது.
இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன சிவிங்கி புலிகளை மீண்டும் அறிமுகம் ...
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் தாய் புலியை பிரிந்து தவித்த 4 புலிக்குட்டிகளை மீட்ட வனத்துறையினர், அவற்றை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆத்மகூறு அருகே நல்லமலை வனப்பகுதியை ஒட...
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த புலியை சமைத்து சாப்பிட்டதாக 12 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஆக்கபள்ளம் கிராமத்தில் வன விலங்குகள் விவசாய விளை நிலங்களில் புகுந்த...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலித்தோல் மற்றும் புலி எலும்புகளை வைத்திருந்ததாக வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சத்தியமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக புலித்தோல் பதுக்கி வைத்த...