1782
கடுமையான நிதி நெருக்கடி மற்றும் உணவுத் தட்டுப்பாட்டால் தவிக்கும் நிலையிலும் கூட, காஷ்மீரில் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுவதற்கு பாகிஸ்தான் நிதி ஒதுக்கி வருவதாக இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்....

961
தீவிரவாதத்தைத் தூண்டுவோர் மீது உலக நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை பெயர் குறிப்பிடாமல் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஐநா.மனித உரிமைகள் கூட்டத்தில் சாடினார். 52வது ஐநா.ம...

1038
உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யா பயங்கரவாதத்திற்கு ஆதரவான நாடு என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்றாமல் உக்ரைனில் பொதுமக்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கு...

2576
தீவிரவாதம் தான் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்று பாகிஸ்தானுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மறைமுக கண்டனம் தெரிவித்துள்ளார். எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்க சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு அவசியம் எ...

2232
தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் 90 வது சர்வதேச இன்டர்போல் கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்திய அவர் தீவிரவாதம்...

2370
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் ராணுவ மோப்ப நாய் பலத்த காயமடைந்தது. டாங்பாவா பகுதியில் பயங்க...

2726
கேரளா பயங்கரவாதத்தின் மையமாக மாறி வருவதாகவும், அரசு இதனை ஆதரிப்பதாகவும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஜே...



BIG STORY